"பாராளுமன்றத்தில் ஒலிக்கும் குரல்.." - ஜி.கே. வாசன் பரபரப்பு பேச்சு

x

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய இடத்தை கண்டறிந்து, கூட்டணியின் குரல் மக்களவையில் ஒலிக்கும் வகையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்