#Breaking : "மர்ம கூட்டமா..?" ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு கருத்து

x

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை - ஈரோட்டில் காங். கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி/"காங். கட்சியை பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்"/கே.எஸ்.அழகிரி ரகசிய கூட்டம் நடத்துவது போன்று, கூட்டத்தை நடத்துகிறார் - ஈவிகேஎஸ் இளங்கோவன்/"என்னை பொறுத்தவரை முன்னாள் தலைவர்கள், மூத்த தலைவர்கள் என்று அழைத்து வந்த நிலையில் தற்போது முடிந்த போன தலைவர் என்று அழைக்கிறார்கள்"///ஈரோடு/3/தமிழக காங்.கில் என்ன நடக்கிறது? - ஈவிகேஎஸ் இளங்கோவன்


Next Story

மேலும் செய்திகள்