#BREAKING | நள்ளிரவில் பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது
- பனையூரில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது
- பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு
- பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற வலியுறுத்தி இஸ்லாமியர்களும், அகற்ற மாட்டோம் என பாஜகவினரும் கடும் வாக்குவாதம்
- கொடிக்கம்பத்தை அகற்ற வந்த போலீசாருக்கு இடையூறு - ஜேசிபி கண்ணாடி உடைப்பு
- போலீசார் எச்சரிக்கையை மீறி இரவிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக கைது
- பரபரப்பான சூழல் நிலவுவதால் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
- பனையூர், சென்னை/5/பாஜகவினர்
Next Story