"ஐயா, ஐயா-னு லேகியம் விற்கிறார் அண்ணாமலை" அதிமுக இல்லனா அரசியலே இல்ல" ஆர்.பி.உதயகுமார் டைரக்ட் அட்டாக்

x

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசிய வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் நின்று வென்றால் தான் அண்ணாமலைக்கு பக்குவம் வரும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்