"உள்ள போய் 5 நிமிஷம் தான்..பாப்பா செத்துருச்சுனு சொல்றாங்க.." - சென்னை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

x

சென்னையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நங்கநல்லூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் ஸ்ரேயா பானு.

இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பிறந்த குழந்தை, பிறக்கும் போதே இறந்து பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்