போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. தங்கைக்கு வேலை.. பஞ்சாப் அரசு அறிவிப்பு

x

விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்