#Breaking : "அந்த 2 மணிநேரம்; டிபன் பாக்ஸ் குண்டை கண்ட மக்கள்... ஆனால்?"-போலீசை அதிர வைத்த மார்டின்

x

கேரளாவின் களமசேரி பகுதியில் நடந்த ஜெபக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பயன்படுத்தக் காரணம் என்ன?, பரபரப்பு தகவல்கள். ஜெபக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பில் சிறுமி உள்பட 3 பேர் பலி- கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம். ஜெபக் கூட்டத்திற்கு வருவோர் வீட்டிலிருந்து உணவு கொண்டுவருவார்கள் என்பதால், திட்டமிட்டு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு தயாரிப்பு. "ஜெபக் கூட்டத்தில் வைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டை 2 மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. சந்தேகப்படவில்லை". டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்த டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல். களமசேரி குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய வெடிகுண்டை டொமினிக் மார்ட்டின் தன்னந்தனியாகத்தான் தயாரித்ததாக போலீசார் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்