போனில் பேசி மிரட்டிய பெண்.. "ஒரு செகண்ட் நானே நம்பிட்டேன்" - மிரண்டு போன MLA.. வைரல் ஆடியோ

x

புதுச்சேரியில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில், தவணை முறையில் செல்போன் வாங்கிய பெண்ணிடம், சென்னையில் இருந்து போலீஸ் பேசுவது போல் நடித்து, அடாவடி வசூலில் இறங்கியதாக, சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண், தொகுதி எம்.எல்.ஏ.வான நேருவை நாடிய நிலையில், அவரிடமும் போலீஸ் எனக் கூறி பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது....இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ நேரு, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தினர் இதுபோன்று போலியாக ஆட்களை வைத்து, அடாவடி வசூலில் இறங்குவதாக தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்