மண்ணுக்குள் புதைந்த இளைஞர்கள்...மூச்சு விட முடியாமல் உயிரிழந்த சோகம் - வீடு கட்டும்போது நேர்ந்த பலி

x

இந்த நிலையில், மீட்கப்பட்ட இருவரில், ரிஸ்வான் என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், உரிமையாளர் மேத்யூஸ் மற்றும் மேற்பாற்வையாளர் நசுருல்லா ஆகியோரை கைது செய்தனர். மேலும் சம்பவ நடந்த இடத்தை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா பார்வையிட்டு, விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்