"உண்மை இல்லை" - உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் அரசு தகவல்

x

"உண்மை இல்லை" - உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் அரசு தகவல்

உணவு, மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை என்பதில் உண்மை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போராட்டங்களின் போது உணவு, மருந்து பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் விநியோகிப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மணிப்பூர் அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில், உணவு, மருந்து பொருட்களுக்கு பஞ்சமில்லை,, உணவு மருந்து பொருட்கள் பற்றாக்குறை என்பதில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்