ஓட்டலில் உணவு சாப்பிட்டபோது நிகழ்ந்த கொடூர கொலை

x

மகாராஷ்டிரா மாநிலம் இந்தாபூர் நகரில் உணவு சாப்பிட சென்ற இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதனை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்