ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் - இதுதான் காரணமா..?

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்ட நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரசாத்திடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்