24 மணி நேரத்தில்...மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு

x

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 458-ஆக உள்ளது. கர்நாடகாவில் அதிகபட்சமாக 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். நாடு முழுவதும் புதிதாக 375 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 75-ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 536 பேர் குணமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்