மீண்டும் கண்முன் வந்துபோன புல்வாமா..எல்லையில் அதிபயங்கர தாக்குதல் - காஷ்மீரில் பதற்றம்

x

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் கான்வாய் மீது கடந்த 4ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், சம்பவம் நடந்த ஷாசிதார் பகுதியில் பாதுகாப்பு சோதனைக்காக ராணுவ வீரர்கள் மோப்ப நாய்களைக் களமிறக்கியுள்ளனர்... அப்பகுதியில் வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன... நேற்று தீவிர வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்