காங்கிரஸ் கவுன்சிலருக்கு குரல் கொடுத்த பாஜக - அதிர்ந்த கர்நாடகா

x

கடந்த வாரம் ஹூப்ளி நகரில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மகள் நேஹா என்பவரை, பயாஸ் என்ற இளைஞர் கல்லூரியில் வைத்து படுகொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் பாஜக சார்பில் மாநில அரசைக் கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது... ஹூப்ளி நகரில் நேகாவுக்கு நீதி கேட்டு இன்று கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நேகாவின் தந்தை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்