#JUSTIN || முல்லை பெரியாறு-அதிகரிக்கும் நீர்வரத்து.. கேரளாவுக்கு எச்சரிக்கை

x

136 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு - எச்சரிக்கை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளதை அடுத்து கேரள பகுதிக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பொழிவு அதிகமாக காணப்படுவதால் அணைக்கான நீர்வரத்து 2,000 கன அடிக்கு மேல் அதிகரிப்பு.


Next Story

மேலும் செய்திகள்