"இன்னும் சிலமணி நேரங்கள் தான்.." -மரணத்தோடு போராடும் 40 உயிர்கள் -நம்பிக்கையோடு வேண்டும் தேசம்

x

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி ஆறாவது நாளாக தொடரும் நிலையில், மீட்பு பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது மீட்பு குழு.


Next Story

மேலும் செய்திகள்