தீபாவளியில் நடந்த பயங்கரம்-4 பேரை கொன்ற மிருகம்-கொலைவெறியில் மக்கள்.. - கர்நாடகத்தில் பரபரப்பு

x

கர்நாடக மாநிலம் உடுப்பியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த குற்றவாளியை, சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து சென்ற போது, கிராம மக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்