மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு..? - பேராசிரியருக்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய் பாபாவை விடுவித்து மும்பை உயர்நீதிமன்ற நாகபுரி கிளை உத்தரவிட்டுள்ளது. ஜி.என். சாய்பாபா உள்ளிட்டோரை மகாராஷ்டிரா காவல்துறை கடந்த 2014ம் ஆண்டு கைது செய்தது. இவ்வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற நாகபுரி கிளை, ஜி.என். சாய்பாபா உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்