நாட்டை அதிரவிட்ட விவசாயிகள் அறிவிப்பு... `மார்ச் 10’ என்ன நடக்கும்?

x

டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் திட்டம் அப்படியே உள்ளது அதிலிருந்து நாங்கள் பின்வாங்க்க போவதில்லை எல்லையில் எங்கள் பலத்தை அதிகரிப்பது என்பது முடிவு செய்துள்ளோம் . மார்ச் 6 ஆம் தேதி, விவசாயிகள் நாடு முழுவதும் ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு வருவார்கள் அவர்களை உட்கார அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் . மார்ச் 10-ம் தேதி நாடு முழுவதும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்