பிரம்மபுத்திரா நதியில் படகில் சென்ற ராகுல் காந்தி | Assam | Rahul gandhi

x

அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, படகில் பயணம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜோர்ஹாத்திலிருந்து மஜுலி என்ற இடத்திற்குச் சென்று யாத்திரையை தொடர்வதற்காக, பிரம்மபுத்திரா நதி வழியாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் படகில் பயணம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்