காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் - முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

x

காவல் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு ஆட்சியர் தலைமையில் விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு.புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் தீக்குளித்து உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் அறிவிக்க கோரி உறவினர்கள் மற்றும் ஊர் பஞ்சாயத்தார் சட்டமன்ற வளாகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா சபை காவலர்கள் வெளியேற்றினர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் நிவாரணமாக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து பெண்ணின் உடலை வாங்கி அடக்கம் செய்ய பஞ்சாயத்தார் ஒப்புக்கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்