#BREAKING | மணிப்பூர் விவகாரம்.. "டிஜிபி நேரில் வரவேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு

x

மணிப்பூர் மாநில டிஜிபி ஆஜராக உத்தரவு. மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்வதில் தொய்வு. மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு. நாளை இரண்டு மணிக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு. மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்வதில் தொய்வு- மணிப்பூர் மாநில டிஜிபி நாளை இரண்டு மணிக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்