சபரிமலையில் 20 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த அரிய காட்சி

x

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், சுமார் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் வரும் 15ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது. மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.....


Next Story

மேலும் செய்திகள்