நேருக்கு நேர் மோதிய கார் - லாரி - பறிபோன ஒரே குடும்பத்தின் 5 உயிர்கள்

x

ராஜஸ்தான் மாநிலத்தில், காரும், கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் பல்கானில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நோக்கி காரில் தன்ராஜ் என்பவர் குடும்பத்தோடு சென்றுள்ளார். பார்மர் நகரில் சென்று கொண்டிருந்த போது, அவரளது காரும், கண்டெய்னர் லாரி ஒன்றும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில், காரில் பயணித்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்