"தங்க நகை இனி கனவு தானா..?" வரலாற்றில் முதல்முறையாக..! சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி...

x

தங்கம் விலை கடந்த ஐந்து நாட்களில் சவரனுக்கு

1,400 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க

வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், சர்வதேச முதலீடுகள்

கடன் பத்திரங்களில் இருந்து தங்கத்திற்கு மாறி வருகின்றன.

இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் தங்கம்

விலை வெகுவாக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்