#JUSTIN : விசாரணைக்கு சென்ற ஒன்றிய கவுன்சிலர் மரணம்... கண் சிவந்த ஈபிஎஸ்.. பறந்த கண்டனம்

x

விசாரணை கைதி மரணம் - ஈபிஎஸ் கண்டனம்//திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் விசாரணைக் கைதி சாந்தகுமார் உயிரிழந்த விவகாரம்/அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்/"பிரேத பரிசோதனையில் சாந்தகுமார் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் இருந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன"/தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி/"சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே காவல்துறையினர் நடக்க வேண்டும் என முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்