உத்தரவை மீறி டிடிவி தினகரன் செய்த செயல்...பரபரப்பு புகார்

x

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள தமிழ்நாடு மக்கள் உரிமைகள் கட்சியினர், கொடி கம்பம் வைத்தவர்கள், கொடி ஏற்றிய டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்