காயத்துடன் பிடிபட்ட புலிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

x

இடத்தில் கூண்டில் சிக்கிய புலியை குப்பட்டி வனவிலங்கு மையத்தில் பரிசோதனை செய்தனர். இதில், புலியின் முன் காலில் காயமும், பல் உடைந்து இருந்ததும் தெரியவந்தது. இதனால் புலிக்கு தொடர் சிகிச்சை தேவை என்பதால், லாரி மூலம் திருச்சூர் புத்தூர் உயிரிய பூங்காவிற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி, கால்நடை மருத்துவர்கள் புலியின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்