மேடையில் கண்கலங்கிய பெண்..! உடனே மேடையில் நயன்தாரா செய்த செயல்.. வியந்து பார்த்த விக்னேஷ் சிவன்

x

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னை அரவணைத்து பெண் ஒருவர் அழுததை பார்த்து நடிகை நயன்தாரா கண்கலங்கினார். தனது நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நயன்தாரா, விற்பனையாளர்களை பாராட்டும் விதமாக நினைவு பரிசு வழங்கினார். அப்போது, அருப்புக்கோட்டையை சேர்ந்த வளர்மதி என்பவர் தனது வெற்றிக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி, அவரது கையில் பரிசு வழங்க விரும்புவதாக நயன் தாராவை ஆரத்தழுவி கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்