"ரஜினியும், விஜயும் ஏன் சொல்லணும்;CM-மும்,உதயநிதியும் முதல்ல பேசட்டும்" -இயக்குனர் பேரரசு ஆவேசம்..!

x

இரு மாநில அரசு, விவசாயிகள் சம்பந்தப்பட்ட காவிரி பிரச்சினையை சினிமாக்காரர்களுக்குள் அடைக்காதீர்கள் என இயக்குநர் பேரரசு கேட்டுக்கொண்டுள்ளார். காலங்காலமாக இந்த பிரச்சினை நீடிப்பதற்கு ஓட்டு அரசியலே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்