#JUSTIN : "அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு.."ஹைகோர்ட்டில் பரபரப்பு மனு... அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிரடி மூவ்

x

2வது முறையாக ஜாமின்கோரி மனுதாக்கல்/கோப்புக்காட்சி/அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமின்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல்/சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்/ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு- மனுதாரர்/"ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதை சந்தர்ப்ப சூழ்நிலை மாறியதாக கருதுகிறோம்"/அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு விரைவில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்