மத்திய அரசைக் கண்டித்து - தர்ணாவில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள்

x

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலமாக வந்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்... போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... போலீசார் அவர்களைக் கைது செய்த நிலையில் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்