இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x

கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி...

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


நலத்திட்டங்களை கூறி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்களை சந்திக்க விரும்புகிறார் பிரதமர் மோடி...

மாநில காவல்துறை ஒத்துழைப்பு தர வேண்டுமே தவிர, மத ரீதியாக பதற்றமான பகுதி என கூறி, பேரணிக்கு அனுமதி மறுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து...


தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிகப்பெரிய ஊழலை அரங்கேற்றியிருக்கிறது பாஜக அரசு.........

வருமான வரித்துறை, சிபிஐ மோடி அரசின் ஆயுதங்களாக செயல்படுவதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி விமர்சனம்


"காங்கிரஸ் கட்சிக்கு பணம் வழங்கியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன... எப்படி தேர்தலை சந்திக்க முடியும்...?"

பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்தவர்களின் கணக்குகளும் முடக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்