இன்றைய தலைப்புச் செய்திகள் (06-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

சிறுமி உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி....

பெற்றோரை சந்தித்து ஆறுதல்.. ஒரு தாயாக தாம் நிலைகுலைந்து நிற்பதாகவும், எந்த தாய்க்கும் இது போன்ற கொடுமை நேர கூடாது என்றும் ஆளுநர் தமிழிசை வேதனை


சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

குற்றவாளிகளுக்கு ஒரு வாரத்தில் உச்சபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி


நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை........

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பு....


இயற்கை பேரிடரை சந்தித்த தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயாவது நிதி ஒதுக்கினாரா, பிரதமர்?....

மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக கூறியதும் அப்பட்டமான பொய் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.....


புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் எந்தவிதத்திலும் தப்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி....

குழந்தையை இப்படி செய்தவர்கள் மனிதர்களே அல்ல, விலங்குகள் என்றும் காட்டம்....


Next Story

மேலும் செய்திகள்