தான் வைத்த மின்வேலி தனக்கே எமனான பரிதாபம்... துடிதுடித்து உயிரை விட்ட இளைஞர்

x
  • காட்டுப்பன்றிக்காக மின்வேலி வைத்தவர், அதே மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
  • தர்மபுரி மாவட்டம் சூடானுர் கிராமத்தில் சோக சம்பவம்
  • சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்

Next Story

மேலும் செய்திகள்