திடீரென மஞ்சள் நிறமாக மாறிய சென்னை கொசஸ்தலை ஆறு - அதிர்ச்சியில் மக்கள்

x
  • சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில், கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக காட்சியளிப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • வழக்கமாக தொழிற்சாலை கழிவுகளால் கருமை நிறத்தில் காணப்படும் கொசஸ்தலை ஆறு, திடீரென மஞ்சள் நிறமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இதனால் அச்சமடைந்துள்ள மீனவர்கள், தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்