மகளிர் உரிமை தொகை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

x

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக குடும்பத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆய்வறிக்கை அடிப்படையில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்