மாடு முட்டி பலியான காவலர் உடலை மயானத்துக்கு தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்பி

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாடு முட்டி உயிரிழந்த காவலர்/காவலர் நவநீதகிருஷ்ணன் உடலை தோளில் சுமந்து சென்ற மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே/இறந்த காவலர் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மலர் அஞ்சலி செலுத்தினார் எஸ்வி வந்திதா பாண்டே /வீட்டில் இருந்து மயானம் வரை காவலர் உடலை தோளில் சுமந்து சென்றார் மாவட்ட எஸ்பி/மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் காவலர் உடல் நல்லடக்கம்


Next Story

மேலும் செய்திகள்