வீட்டுக்கு வந்த முகமூடி கொள்ளையர்கள் தனியாக நின்று மோதிய பெண் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

வீட்டுக்கு வந்த முகமூடி கொள்ளையர்கள் தனியாக நின்று மோதிய பெண் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..

பஞ்சாப்பில் வீட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவானது.

அமிர்தசரசில் உள்ள வீட்டில் 6 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி உள்ளே நுழைந்துள்ளனர்.

வீட்டில் உள்ளவர்களை அடித்து அச்சுறுத்திய அந்த கும்பல் நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளது.

இந்த நிலையில் கொள்ளையர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்