#BREAKING || "சிபிஐக்கு மாற்றினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுமா"- வேங்கைவயல் வழக்கு- நீதிபதிகள் சரமாரி கேள்வி

x

புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கு,, "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதிகாரிகள் ஓய்வுபெற்று சென்றுவிட்டனர்", உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து, எந்த விசாரணை அமைப்புகளுக்கு மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை - நீதிபதிகள், மக்களும் இந்த சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடுவார்கள் - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்