கூட்டமாக ஊருக்குள் படையெடுத்த யானைகள்... கத்தி, கத்தியே விரட்டிய கிராம மக்கள்... வெளியான வீடியோ

x

சத்தியமங்கலம் அருகே கிராமப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை, கிராம மக்கள் கூச்சலிட்டு விரட்டினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் கிராம பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கூச்சலிட்டு யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்