6 பேரை கொன்ற காட்டு யானைகள் .. ஓசூர் வனப்பகுதியில் விடுவிப்பு - கண்கொத்தி பாம்பாய் கவனிக்கும் வனத்துறை

x

கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திரா சென்ற 2 ஆண் காட்டு யானைகள் 6 பேரை தாக்கி கொன்ற நிலையில், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடித்தனர். பின்பு கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானைகளை லாரியில் ஏற்றிய வனத்துறையினர், ஓசூர் அருகே பிலிக்கல் காப்புக்காடு பகுதியில் யானைகளை பத்திரமாக விடுவித்தனர். இந்த 2 காட்டு யானைகளின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்