குடியிருப்புக்குள் புகுந்து இரவு முழுவதும் காட்டு யானைகள் செய்த அட்டகாசம் - பரபரப்பு காட்சிகள்

x

குடியிருப்புக்குள் புகுந்து இரவு முழுவதும் காட்டு யானைகள் செய்த அட்டகாசம் - பரபரப்பு காட்சிகள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள், இரவு முழுவதும் மரங்களை சாய்த்து தள்ளியதில், வீடுகள் தேசமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்