குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாம் - விரட்டியடிக்க தயார் நிலையில் கும்கிஸ்

x

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராமகுப்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்று வரும் வனத்துறை அதிகாரிகள், காட்டு யானைகளை விரட்ட ஜெயந்த் மற்றும் விநாயக் என்ற இரு கும்பி யானைகள் வரவழைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்