வெளுத்து வாங்கிய கனமழை... ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்

x

கனமழை காரணமாக ஸ்பெயினின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... பெனிகாசிம், ஒரோபெசா டெல் மார் மற்றும் கபேன்ஸ் நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் மழை வெள்ளம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்