பிரியாணிக்கு காசு எங்க...? உடனே டென்ஷனான இளைஞர்கள் சென்னையில் பரபரப்பு சம்பவம்

x
  • சென்னை, அயப்பாக்கம் பகுதியில் பிரியாணி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் உரிமையாளரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  • கம்ரூல் என்பவர் நடத்தி வரும் பிரியாணி கடைக்கு வந்த இரு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
  • அவர்களிடம் பணம் கேட்ட போது, கம்ரூலின் செல்போனை உடைத்து அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்