"இவ்வளவு சிப்ஸை வைத்து என்ன செய்வீர்கள்?" - மத்திய அரசை கிண்டலடித்த கேரள அமைச்சர் சிவன்குட்டி

x

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், இந்திய ரூபாய் நோட்டுக்களும், பொருளாதார முடிவுகளும் நிலையற்றதாக உள்ளதாகவும், மிக பலவீனமான பொருளாதார கொள்கைகளை மத்திய அரசு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, இவ்வளவு சிப்ஸை வைத்து என்ன செய்வீர்கள் என மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்