சென்னை நபர்கள் செய்த காரியம்.. பிரேசில் நாட்டில் கப்பலேறிய மானம்.. அதுக்குனு இப்டியா செய்வீங்க?

x

சென்னையில் இருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருட்டு

ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள 495 டயர்கள் திருட்டு - பிரேசிலில் பரிசோதித்த போது அம்பலம்

கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உட்பட இருவர் கைது - பலருக்கு போலீசார் வலை

கண்டெய்னரை கொண்டு சென்ற லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் சிக்கினர்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு கண்டெய்னரில் கொண்டு சென்ற போது திருட்டு


Next Story

மேலும் செய்திகள்