#BREAKING || "விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்தது நியாயம் இல்லை..." - உயர்நீதிமன்றம் கருத்து

x

"கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது"

விவசாயிகளின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் - நீதிபதிகள்

கரும்பு கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க உத்தரவிடக்கோரி அய்யாக்கண்ணு சார்பில் வழக்கு

நிலுவை தொகையில் 57 % மட்டுமே வழங்க முடியும் என திரு ஆரூரான் ஆலை தரப்பில் வாதம்/நிலுவை தொகையை மூன்று வாரங்களில் வழங்க ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்